துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார் அவர்களுக்கு நினைவு பரிசு.
துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார் அவர்களுக்கு அமீரகத்தின் முதல் தமிழ் அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் ஈமான் பொருளாளர் BLACK TULIP எஹ்யா தலைமையில் துணை தலைவர் கமால் பொது செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோர் அவரின் சிறப்பான பணியினை பாராட்டி நினைவு கேடயத்தை வழங்கினர்.





