#Uncategorized

துபாயில் கற்றலின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா

துபாயில் கற்றலின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதன் நிறுவனர் ரோஹிணி அழைப்பின் பேரில் ஈமான் அமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹாமிது உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *