துபாய் காவல்துறை மற்றும் ஈமான் கலாச்சார மையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

துபாய் காவல்துறை மற்றும் ஈமான் கலாச்சார மையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் தலைவர் PSM ஹபிபுல்லா காக்கா அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் ஹாஜா அலாவுதீன், பீர், ஹாமீது, சேக், தாஸ்தஹிர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

காவல்துறையுடன் இணைந்து ரத்த தான முகாம்

துபாய் ஈமான் சார்பில் துபாய் காவல்துறையுடன் இணைந்து ரத்த தான முகாம் துவங்கியவுடன் ஆர்வத்துடன் ரத்த தானம் அளித்த துபாய் காவல் துறையை சார்ந்த பெருமக்களுக்கு ஈமான் சார்பில் காவல்துறையின் சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது On behalf of the Dubai Eman Cultural Center, a heartfelt thanks was extended to the Dubai Naif Police for their dedicated service, as they enthusiastically participated in donating blood at […]